Thursday, January 20, 2011




















எனது பயணத்தில் யாம் கற்றது, பெற்றது.....
இது உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் சமர்ப்பணம்..



நிஜத்தில் நிறம் பூசி
உருவத்தால் உளம் நொந்து
புண்களை புன்னகைகளாக்கி
வெரும் வயிற்றுக்காக
வேடிக்கை மனிதரை
வாடிக்கையாக்கி கொண்டவன்
கோமாளி..........

No comments:

Post a Comment