நிஜத்தில் நிறம் பூசி உருவத்தால் உளம் நொந்து புண்களை புன்னகைகளாக்கி வெரும் வயிற்றுக்காக வேடிக்கை மனிதரை வாடிக்கையாக்கி கொண்டவன் கோமாளி..........